தங்களை முதியவர் என்று மனதில் தோன்றாத அளவில்
எம்முடன் நண்பரை போல் பழகிநீர்,
என் தாய்க்கு சிற்றப்பா நீங்கள் , ஆனால்
நீங்கள் எம்மை அல்ல இவ்வுலகை விட்டு நீங்கும் வரை
மனதார உம்மை சிற்றப்பாவாக கருதினேன்!!
யாரும் இருக்கும் வரை அவரின் மதிப்பு தெரியாது
ஆனால் அவர் பிரிந்து விட்டாலோ அவரின் அருமை பெருமைகளை அனைவரும் பேசுவர் ,
ஆனால் நீங்கள் அடி முதல் நுனி வரை பயன்படும்
வாழை மரம் போல் அனைவர்க்கும் உதவியாய் இருந்தீர்,
நீர் எப்போதும் ஓர் ஈடுகட்ட முடியாத இழப்பு.
உம் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கும் ,
இப்பூவுலகில் உங்கள் அன்பிற்கு ஏங்கும் ஆன்மாக்கள்...
எம்முடன் நண்பரை போல் பழகிநீர்,
என் தாய்க்கு சிற்றப்பா நீங்கள் , ஆனால்
நீங்கள் எம்மை அல்ல இவ்வுலகை விட்டு நீங்கும் வரை
மனதார உம்மை சிற்றப்பாவாக கருதினேன்!!
யாரும் இருக்கும் வரை அவரின் மதிப்பு தெரியாது
ஆனால் அவர் பிரிந்து விட்டாலோ அவரின் அருமை பெருமைகளை அனைவரும் பேசுவர் ,
ஆனால் நீங்கள் அடி முதல் நுனி வரை பயன்படும்
வாழை மரம் போல் அனைவர்க்கும் உதவியாய் இருந்தீர்,
நீர் எப்போதும் ஓர் ஈடுகட்ட முடியாத இழப்பு.
உம் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கும் ,
இப்பூவுலகில் உங்கள் அன்பிற்கு ஏங்கும் ஆன்மாக்கள்...
may his soul rest in peace......
ReplyDelete